Skip to main content

ஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 7




வழக்கம் போல் நடைபெறும் ஏழாவது கூட்டம் இது.  நடேசன் பூங்கா இல்லை.  வேற இடத்தில் கூட்டத்தை மாற்றி உள்ளோம்.  யாவரும் வந்திருந்து கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
புதியதாக எழுதுபவர்கள் அவர்களுடைய படைப்புகளையும் படிக்கலாம்.  அதற்கு முக்கியத்துவம் தரப்படும்.

மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரன் பூங்காவில் கூட்டம் நடைபெறுகிறது.  மாலை நான்கு மணியிலிருந்து ஐந்தரை வரை.

சிறுபத்திரிகைகளால் கதைகளின் தன்மை மாறியிருக்கிறதா என்ற தலைப்பில் உரையாடல் நடக்கிறது.

கலந்து கொள்பவர்கள் : அழகியசிங்கர், கிருபானந்தன், சுந்தர்ராஜன், நீங்களும்.


Comments

சிறு பத்திரிக்கை - ஒரு உரையாடல்
https://youtu.be/_2MqoJ74TcY